by admin on | 2025-01-30 11:37 AM
குடியிருப்பு பகுதிகள், அமைதி மண்டலம் என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் ஹாரன் பயன்படுத்த கூடாது.
தமிழகத்தில் ஒலி மாசினை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியீடு
இரவு நேரங்களில் அமைதி மண்டலங்களில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது எனவும் உத்தரவு
ஒலியை வெளியிடும் கட்டுமான கருவிகளை இரவு நேரங்களில் அமைதி மண்டலம், குடியிருப்புகளில் பயன்படுத்த கூடாது.
ஒலி மாசினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு
மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள், மாநகர காவல் ஆணையர்கள் உள்ளிட்டோரை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!