| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

துரை வைகோவின் ராஜினாமா அறிவிப்பு வாபஸ் ! தன்னை நீக்க மல்லை சத்யா கோரிக்கை. ?

by Satheesh on | 2025-04-20 06:07 PM

Share:


துரை வைகோவின் ராஜினாமா அறிவிப்பு வாபஸ் !  தன்னை நீக்க மல்லை சத்யா கோரிக்கை. ?

சென்னை:  எழும்பூரில் நடந்த மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் 40 மாவட்டச் செயலாளர்கள் துரை வைகோவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மதிமுகவில் அமைப்புரீதியாக மொத்தம் 66 மாவட்ட செயலாளர்கள் உள்ள நிலையில் 40 மாவட்டச் செயலாளர்கள், துரை வைகோ பொறுப்பில் இருந்து விலகக்கூடாது என்று பேசினர். வற்புறுத்தலையடுத்து துரை வைகோ தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றுள்ளார்.  இதனிடையே நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடத்தி தன்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுமாறு ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பேசியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment