by admin on | 2025-01-29 08:37 PM
நீலகிரி ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம்
கடும் கண்டனம்
பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்தியது தொடர்பாக பொய்யான அறிக்கை தாக்கல்
நீதிமன்ற உத்தரவை மீறி பிளாஸ்டிக் பொருட்களுடன் பேருந்துகள் நீலகிரிக்குள் அனுமதிக்கப்படுகிறது
பிளாஸ்டிக் தொடர்பாக எந்த பரிசோதனைகளும் நடத்தப்படுவதில்லை,
இ-பாஸ் நடைமுறை, முறையாக அமல்படுத்தப்படவில்லை
பிப்.4ல் நீலகிரி மற்றும் திண்டுக்கல் ஆட்சியர்கள் காணொலி மூலம் ஆஜராக உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றம்