by Vignesh Perumal on | 2025-04-20 09:37 AM
அருள்மிகு கஸ்தூரி ரெங்க பெருமாள் கோவில்
மாவட்டம்: திருவாரூர்
அமைவிடம்: விளக்குடி, திருத்துறைப்பூண்டி வட்டம்
மூலவர்: கஸ்தூரி ரெங்கபெருமாள்
தாயார்: ஸ்ரீதேவி பூதேவி
கட்டிய நாள்: பத்தொன்பதாம் நூற்றாண்டு
கோயில் அமைப்பு: இக்கோயிலில் கஸ்தூரி ரெங்கபெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சன்னதிகள் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் மூன்று கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
பூசைகள்: இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் வைகானசம் ஆகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.
பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழக்கும்? லயோலா கருத்துக்கணிப்பில் பகீர் ! அதிமுகவினர் அதிர்ச்சி !!
சிறுத்தை தாக்கி ஆடுகள் பலி...??? பொதுமக்கள் அச்சம்....!!!
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் ? கேரள அரசு அந்தர் பல்டி!
தேனி மாவட்டத்தில் திண்டுக்கல் சரக டிஐஜி ஆய்வு!
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கொள்ளையடிக்கப்படும் வன வளங்கள் அதிர்ச்சி ! நடவடிக்கை எடுக்க கோரிக்கை !!