by Vignesh Perumal on | 2025-04-19 05:36 PM
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள புலன் விசாரணை வழக்குகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.