by admin on | 2025-01-29 06:23 PM
ரூ.10 ஆயிரம் லஞ்ச பணத்துடன் சிக்கினார்
தாசில்தார் பாலகிருஷ்ணன்.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் மஞ்சுளா என்பவரிடம் நீரோடை ஆக்கிரமிப்பு அகற்றுவதற்காக, கெங்கவல்லி தாசில்தார் பாலகிருஷ்ணன், ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.
தை அமாவாசை நல்ல நாள் என கூறி முன்பணமாக ரூ.10 ஆயிரம் வாங்கியபோது சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.