by admin on | 2025-01-29 12:59 PM
தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் மேல்மங்கலம் ஜெயமங்களம் வடுகபட்டி கிராமங்களில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முதல் போனில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடை காலங்களில் மேல்மங்கலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் நெல் கொள்முதல் நிலையம் திறப்பது வழக்கம். இன்று நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. விழாவில் அதிகாரிகள் முன்னிலையில் திமுக ஒன்றிய துணை செயலாளர் என் பாஸ்கர அய்யன் மற்றும் விவசாய சங்க முன்னோடிகள் கலந்து கொண்டனர்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!