by admin on | 2025-01-29 12:59 PM
தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் மேல்மங்கலம் ஜெயமங்களம் வடுகபட்டி கிராமங்களில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முதல் போனில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடை காலங்களில் மேல்மங்கலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் நெல் கொள்முதல் நிலையம் திறப்பது வழக்கம். இன்று நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. விழாவில் அதிகாரிகள் முன்னிலையில் திமுக ஒன்றிய துணை செயலாளர் என் பாஸ்கர அய்யன் மற்றும் விவசாய சங்க முன்னோடிகள் கலந்து கொண்டனர்.
சொத்துக்களை விற்கும் விஜய் ! அவசரம் காட்டுவது ஏன் ? பின்னணி என்ன.?
கூட்டணிக்குள் விஜய் - பாஜக பகீதர முயற்சி ! திமுகவிற்கு செக் !! பிடி கொடுக்காத எடப்பாடி !!!
எரிந்து காரில் சடலங்கள் அதிர்ச்சி ! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சோகம் !!
பெண் VAO கையும் களவுமாகப் பிடிபட்டு கைது...!
ஒரு வாரத்திற்கு மழை...! இன்று ஒரு மணிநேரம்....! குளுமையான சூழல் நிலவும்...! வானிலை ஆய்வு மையம்..!