by admin on | 2025-01-28 03:29 PM
தமிழக isis தீவிரவாத அமைப்பின் தலைவர் சென்னையில் கைது செய்யப்பட்டார்
தேசிய புலனாய்வு முகமை (NIA) சென்னையில் அப்துல் பாசித் என்பரை கைது செய்தது
கைதான அப்துல் பாசித் என்னும் தீவிரவாதி சென்னை நுங்கம்பாக்கம் ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்
அவர் isis தீவிரவாத அமைப்பிற்கு இளைஞர்களை மூளை சலவை செய்து ஆட்களை திரட்டியது தெரிய வந்துள்ளது
அப்துல் பாசித் ஏற்கனவே வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி அதன் வாயிலாக முஸ்லிம் இளைஞர்களை மூளை சலவை செய்து isis தீவிரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது
கஸ்தூரி ஆம்புலன்ஸ் புரசைவாக்கம் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் இன்று 28.01.2025 காலை 11 மணி அளவில் NIA போலீசார் கைது செய்தனர்
அப்துல் பாசித் மயிலாடுதுறை மாவட்டம்
திருமுல்லை வாசல் பகுதியை சேர்ந்தவர்
சொத்துக்களை விற்கும் விஜய் ! அவசரம் காட்டுவது ஏன் ? பின்னணி என்ன.?
கூட்டணிக்குள் விஜய் - பாஜக பகீதர முயற்சி ! திமுகவிற்கு செக் !! பிடி கொடுக்காத எடப்பாடி !!!
எரிந்து காரில் சடலங்கள் அதிர்ச்சி ! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சோகம் !!
பெண் VAO கையும் களவுமாகப் பிடிபட்டு கைது...!
ஒரு வாரத்திற்கு மழை...! இன்று ஒரு மணிநேரம்....! குளுமையான சூழல் நிலவும்...! வானிலை ஆய்வு மையம்..!