| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

தமிழக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவரை தேசிய புலனாய்வு முகமை NIA அதிகாரிகள் இன்று காலை சென்னையில் கைது செய்தனர்

by admin on | 2025-01-28 03:29 PM

Share:


தமிழக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவரை தேசிய புலனாய்வு முகமை NIA அதிகாரிகள் இன்று காலை சென்னையில் கைது செய்தனர்

தமிழக isis தீவிரவாத அமைப்பின் தலைவர் சென்னையில் கைது செய்யப்பட்டார்

தேசிய புலனாய்வு முகமை (NIA) சென்னையில் அப்துல் பாசித் என்பரை கைது செய்தது

கைதான அப்துல் பாசித் என்னும் தீவிரவாதி சென்னை நுங்கம்பாக்கம் ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்

அவர் isis தீவிரவாத அமைப்பிற்கு இளைஞர்களை மூளை சலவை செய்து ஆட்களை திரட்டியது தெரிய வந்துள்ளது

அப்துல் பாசித் ஏற்கனவே வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி அதன் வாயிலாக முஸ்லிம் இளைஞர்களை மூளை சலவை செய்து isis தீவிரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது

கஸ்தூரி ஆம்புலன்ஸ் புரசைவாக்கம் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் இன்று 28.01.2025 காலை 11 மணி அளவில் NIA போலீசார் கைது செய்தனர்

அப்துல் பாசித் மயிலாடுதுறை மாவட்டம்  

திருமுல்லை வாசல் பகுதியை சேர்ந்தவர்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment