by admin on | 2025-01-28 03:29 PM
தமிழக isis தீவிரவாத அமைப்பின் தலைவர் சென்னையில் கைது செய்யப்பட்டார்
தேசிய புலனாய்வு முகமை (NIA) சென்னையில் அப்துல் பாசித் என்பரை கைது செய்தது
கைதான அப்துல் பாசித் என்னும் தீவிரவாதி சென்னை நுங்கம்பாக்கம் ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்
அவர் isis தீவிரவாத அமைப்பிற்கு இளைஞர்களை மூளை சலவை செய்து ஆட்களை திரட்டியது தெரிய வந்துள்ளது
அப்துல் பாசித் ஏற்கனவே வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி அதன் வாயிலாக முஸ்லிம் இளைஞர்களை மூளை சலவை செய்து isis தீவிரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது
கஸ்தூரி ஆம்புலன்ஸ் புரசைவாக்கம் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் இன்று 28.01.2025 காலை 11 மணி அளவில் NIA போலீசார் கைது செய்தனர்
அப்துல் பாசித் மயிலாடுதுறை மாவட்டம்
திருமுல்லை வாசல் பகுதியை சேர்ந்தவர்
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!