by admin on | 2025-01-27 09:06 PM
தேனி நகர் இந்து எழுச்சி முன்னணியின் ஏற்பாட்டில்
பாரத மாதா – விவேகானந்தர் ஜெயந்தி சிறப்பாக நடைபெற்றது
இந்து எழுச்சி முன்னணியின் ஆண்டு திட்டங்களில் ஒன்றான பாரத மாதா மற்றும் விவேகானந்தர் ஜெயந்தி விழா, தேனி நகர செயலாளர் அழகு பாண்டி தலைமையில் தேனி - அல்லிநகரம் அண்ணா நகர் முதல் தெருவில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பாரத மாதாவிற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பாரத மாதாவையும் விவேகானந்தரையும் வணங்கி விழாவை சிறப்பித்தனர்.
நிகழ்வில் பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள்:
நிறுவனத் தலைவர்: பொன். இரவி
மாவட்ட தலைவர்: ராமராஜ்
மாவட்ட பொருளாளர்: செந்தில்குமார் மாவட்ட செயலாளர்: இராமமூர்த்தி
மாவட்ட இணை அமைப்பாளர்: செல்வபாண்டியன் மாவட்ட துணை செயலாளர்: சுப்பையா
மாவட்ட செயற்குழு உறுப்பினர்: கம்பம் மணி பிரபு
தேனி நகர நிர்வாகிகள்
நகர தலைவர்:
சிவராம்
நகர பொதுச் செயலாளர்: அரண்மனை முத்துராஜ்
நகர அமைப்பாளர் கனகுபாண்டி
நகர பொருளாளர்நாகராஜ்
நகர செயலாளர்: புயல் அய்யப்பன்
நகர துணை செயலாளர்கள் இராமகிருஷ்ணன்
பால முருகன்
சுரேஷ் குமார்
பெரியசாமி
நகர செயற்குழு உறுப்பினர்: E.B. மணிகண்டன்
மாவட்ட செய்தி தொடர்பாளர்: கோம்பை இளம்பரிதி
இந்த நிகழ்வில் நிர்வாகிகள், பொதுமக்கள், தாய்மார்கள், மற்றும் இளைஞர்கள் திரளாகக் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
சொத்துக்களை விற்கும் விஜய் ! அவசரம் காட்டுவது ஏன் ? பின்னணி என்ன.?
கூட்டணிக்குள் விஜய் - பாஜக பகீதர முயற்சி ! திமுகவிற்கு செக் !! பிடி கொடுக்காத எடப்பாடி !!!
எரிந்து காரில் சடலங்கள் அதிர்ச்சி ! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சோகம் !!
பெண் VAO கையும் களவுமாகப் பிடிபட்டு கைது...!
ஒரு வாரத்திற்கு மழை...! இன்று ஒரு மணிநேரம்....! குளுமையான சூழல் நிலவும்...! வானிலை ஆய்வு மையம்..!