by Satheesh on | 2025-04-11 11:15 PM
கன்னியாகுமரி : ரேசன் கடைகளுக்கு வழங்கும் அரிசி மூட்டைகளில் 50 கிலோவிற்கு பதிலாக 46 கிலோ தான் அரிசி குறைவாக கோடோன்களில் இருந்து வருகிறது - இதில் இணைப் பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் துணையுடன் இந்த முறை மோசடிகள் நடப்பதாக கூறி நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தை தமிழ்நாடு பொது விநியோக ஊழியர் சங்கத்தினர் சுமார் 500 க்கும் மேற்பட்டோர்கள் முற்றுகையிட்டதால் பரப்பரப்பு.
செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம் -தேனி.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!