by Satheesh on | 2025-04-11 11:15 PM
கன்னியாகுமரி : ரேசன் கடைகளுக்கு வழங்கும் அரிசி மூட்டைகளில் 50 கிலோவிற்கு பதிலாக 46 கிலோ தான் அரிசி குறைவாக கோடோன்களில் இருந்து வருகிறது - இதில் இணைப் பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் துணையுடன் இந்த முறை மோசடிகள் நடப்பதாக கூறி நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தை தமிழ்நாடு பொது விநியோக ஊழியர் சங்கத்தினர் சுமார் 500 க்கும் மேற்பட்டோர்கள் முற்றுகையிட்டதால் பரப்பரப்பு.
செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம் -தேனி.
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!
பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழக்கும்? லயோலா கருத்துக்கணிப்பில் பகீர் ! அதிமுகவினர் அதிர்ச்சி !!
சிறுத்தை தாக்கி ஆடுகள் பலி...??? பொதுமக்கள் அச்சம்....!!!