by Muthukamatchi on | 2025-04-10 03:08 PM
சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட திருப்புவனம் அருள்மிகு ஸ்ரீ புஷ்பனேஸ்வரர் சமேத சௌந்தரனாகிய ம்மன் கோவில் தேர் திருவிழா இன்று (ஏப்.10) காலை 9:45 மணிக்கு தொடங்கியது.மார்க்கெட் வீதி மானாமதுரை மெயின் ரோடு பழைய சந்தை திடல் வழியாக தேர் வடம் பிடித்து இழுத்துவந்தார்கள்.பல்லாயிரக்கணக்கான சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு தேர்த்திருவிழாவை கண்டு ரசித்தனர்.திருப்புவனம் காவல்துறை சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
நிருபர் ரவி முன்னா மதுரை
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!