by Muthukamatchi on | 2025-04-10 03:08 PM
சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட திருப்புவனம் அருள்மிகு ஸ்ரீ புஷ்பனேஸ்வரர் சமேத சௌந்தரனாகிய ம்மன் கோவில் தேர் திருவிழா இன்று (ஏப்.10) காலை 9:45 மணிக்கு தொடங்கியது.மார்க்கெட் வீதி மானாமதுரை மெயின் ரோடு பழைய சந்தை திடல் வழியாக தேர் வடம் பிடித்து இழுத்துவந்தார்கள்.பல்லாயிரக்கணக்கான சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு தேர்த்திருவிழாவை கண்டு ரசித்தனர்.திருப்புவனம் காவல்துறை சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
நிருபர் ரவி முன்னா மதுரை
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!
பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழக்கும்? லயோலா கருத்துக்கணிப்பில் பகீர் ! அதிமுகவினர் அதிர்ச்சி !!
சிறுத்தை தாக்கி ஆடுகள் பலி...??? பொதுமக்கள் அச்சம்....!!!