by Muthukamatchi on | 2025-04-10 03:08 PM
சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட திருப்புவனம் அருள்மிகு ஸ்ரீ புஷ்பனேஸ்வரர் சமேத சௌந்தரனாகிய ம்மன் கோவில் தேர் திருவிழா இன்று (ஏப்.10) காலை 9:45 மணிக்கு தொடங்கியது.மார்க்கெட் வீதி மானாமதுரை மெயின் ரோடு பழைய சந்தை திடல் வழியாக தேர் வடம் பிடித்து இழுத்துவந்தார்கள்.பல்லாயிரக்கணக்கான சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு தேர்த்திருவிழாவை கண்டு ரசித்தனர்.திருப்புவனம் காவல்துறை சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
நிருபர் ரவி முன்னா மதுரை
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!