by Muthukamatchi on | 2025-04-10 01:29 PM
திண்டுக்கல் மாவட்டம் பழனி பெரியநாயகி அம்மன் கோவில் வெள்ளித்தேர் பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து திரு ஆவணங்குடி அடிவாரம் வரை சென்று கொண்டிருக்கிறது. தற்போது சுப்பிரமணியபுரம் ரோடு வழியாக சென்று கொண்டிருக்கிறது, ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றன.
நிருபர்கள் பாலாஜி, கதிரேசன் பழனி.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!