by Vignesh Perumal on | 2025-04-09 03:28 PM
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு பாலன் (1997 Batch ) அவர்கள் பணியாற்றி வருகிறார். இவர் இன்று வேடசந்தூரில் நடைபெற்ற விவசாய நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அச்சமயம் நிகழ்வுக்கு வரும் வழியில் மாரம்பாடி பிரிவு அருகே மயக்கம் வருவதாக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளார். அங்கு இருந்தவர்கள் தனியார் வாகனம் மூலம் திண்டுக்கல் st Joseph Hospital-ல் சிகிச்சையில் சேர்த்தனர் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!