by Vignesh Perumal on | 2025-04-09 10:02 AM
சென்னையில், வடபழனியில் 14 வயது சிறுவன் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சம்பவத்தில், சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். பாண்டி பஜார் போலீசார், சிறுவனின் தந்தை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
சிறுவன் ஓட்டிய கார் மோதியதில் பாதசாரிகள் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனின் தந்தை, தனது மகனுக்கு கார் ஓட்ட அனுமதித்ததற்காகவும், கவனக்குறைவாக இருந்ததற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!