by Vignesh Perumal on | 2025-04-09 10:02 AM
சென்னையில், வடபழனியில் 14 வயது சிறுவன் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சம்பவத்தில், சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். பாண்டி பஜார் போலீசார், சிறுவனின் தந்தை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
சிறுவன் ஓட்டிய கார் மோதியதில் பாதசாரிகள் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனின் தந்தை, தனது மகனுக்கு கார் ஓட்ட அனுமதித்ததற்காகவும், கவனக்குறைவாக இருந்ததற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!
பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழக்கும்? லயோலா கருத்துக்கணிப்பில் பகீர் ! அதிமுகவினர் அதிர்ச்சி !!
சிறுத்தை தாக்கி ஆடுகள் பலி...??? பொதுமக்கள் அச்சம்....!!!