by Vignesh Perumal on | 2025-04-09 10:02 AM
சென்னையில், வடபழனியில் 14 வயது சிறுவன் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சம்பவத்தில், சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். பாண்டி பஜார் போலீசார், சிறுவனின் தந்தை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
சிறுவன் ஓட்டிய கார் மோதியதில் பாதசாரிகள் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனின் தந்தை, தனது மகனுக்கு கார் ஓட்ட அனுமதித்ததற்காகவும், கவனக்குறைவாக இருந்ததற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!