by Muthukamatchi on | 2025-04-08 04:00 PM
பழனி திருக்கோவில் தலைமை அலுவலக வளாகத்தில் பாம்பு. திண்டுக்கல் மாவட்டம் பழனி திருக்கோவில் தலைமை அலுவலகத்தின் வளாகத்தில் வந்த சாரை பாம்பை பிடித்த திருக்கோவில் பாதுகாவலர்.ஆபத்தை உணராமல் பிடித்த திருக்கோவில் பாதுகாவலர்.பாம்பை கண்டவுடன் தீயணைப்புத் துறையினர் அல்லது வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.அனுபவம் இல்லாமல் பாம்பை பிடித்தால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நிருபர்கள் பாலாஜி, கதிரேசன் பழனி.
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!