by Satheesh on | 2025-04-08 01:52 PM
டாஸ்மாக் வழக்கில் உயர் நீதிமன்றத்தை அவமதித்ததாக தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் கண்டனம். வழக்கை விசாரணைக்கு எடுத்தபோதே உச்சநீதிமன்றம் செல்லப்போவதாகத் தெரிவித்திருந்தால், இந்த வழக்கை பட்டியலில் சேர்த்திருக்க மாட்டோம் என நீதிபதிகள் எச்சரிக்கை. குறைந்தபட்சம் நீதிமன்றத்திடம் நேர்மையாக இருக்க வேண்டாமா? என கடுமையான கேள்வி. இது பொதுநலனுக்கான வழக்கா? அல்லது சில டாஸ்மாக் அதிகாரிகளை காப்பாற்ற முயற்சியாகவா? என நீதிபதிகள் கேள்வி.
செய்தியாளர் : N.சதீஷ்குமார் பெரியகுளம். தேனி.
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!