by Satheesh on | 2025-04-08 01:52 PM
டாஸ்மாக் வழக்கில் உயர் நீதிமன்றத்தை அவமதித்ததாக தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் கண்டனம். வழக்கை விசாரணைக்கு எடுத்தபோதே உச்சநீதிமன்றம் செல்லப்போவதாகத் தெரிவித்திருந்தால், இந்த வழக்கை பட்டியலில் சேர்த்திருக்க மாட்டோம் என நீதிபதிகள் எச்சரிக்கை. குறைந்தபட்சம் நீதிமன்றத்திடம் நேர்மையாக இருக்க வேண்டாமா? என கடுமையான கேள்வி. இது பொதுநலனுக்கான வழக்கா? அல்லது சில டாஸ்மாக் அதிகாரிகளை காப்பாற்ற முயற்சியாகவா? என நீதிபதிகள் கேள்வி.
செய்தியாளர் : N.சதீஷ்குமார் பெரியகுளம். தேனி.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!