by Satheesh on | 2025-04-08 01:52 PM
டாஸ்மாக் வழக்கில் உயர் நீதிமன்றத்தை அவமதித்ததாக தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் கண்டனம். வழக்கை விசாரணைக்கு எடுத்தபோதே உச்சநீதிமன்றம் செல்லப்போவதாகத் தெரிவித்திருந்தால், இந்த வழக்கை பட்டியலில் சேர்த்திருக்க மாட்டோம் என நீதிபதிகள் எச்சரிக்கை. குறைந்தபட்சம் நீதிமன்றத்திடம் நேர்மையாக இருக்க வேண்டாமா? என கடுமையான கேள்வி. இது பொதுநலனுக்கான வழக்கா? அல்லது சில டாஸ்மாக் அதிகாரிகளை காப்பாற்ற முயற்சியாகவா? என நீதிபதிகள் கேள்வி.
செய்தியாளர் : N.சதீஷ்குமார் பெரியகுளம். தேனி.
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!
பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழக்கும்? லயோலா கருத்துக்கணிப்பில் பகீர் ! அதிமுகவினர் அதிர்ச்சி !!
சிறுத்தை தாக்கி ஆடுகள் பலி...??? பொதுமக்கள் அச்சம்....!!!