by Vignesh Perumal on | 2025-04-08 09:29 AM
இன்று (ஏப்ரல் 8, 2025) இந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. வடக்கு சுமத்ராவில் அதிகாலை 1.19 மணிக்கு பூமிக்கு அடியில் 37 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் இல்லை என்றும், சுனாமி ஆபத்து இல்லை என்றும் அந்நாட்டின் காலநிலை மையம் தெரிவித்துள்ளது.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!