by Vignesh Perumal on | 2025-04-08 09:29 AM
இன்று (ஏப்ரல் 8, 2025) இந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. வடக்கு சுமத்ராவில் அதிகாலை 1.19 மணிக்கு பூமிக்கு அடியில் 37 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் இல்லை என்றும், சுனாமி ஆபத்து இல்லை என்றும் அந்நாட்டின் காலநிலை மையம் தெரிவித்துள்ளது.
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!