by Vignesh Perumal on | 2025-04-08 08:55 AM
திருநெல்வேலி மாவட்டம் டவுன் பாறையடியை அடுத்த குருநாதன் கோயில் விளக்கு அருகே ஆறுமுகம் என்ற இளைஞரை அடித்து கொலை செய்து புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இந்த வழக்கில் சிவா மற்றும் விஷால் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், 4 மணி நேரம் போராட்டத்திற்கு பின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை கண்டறிந்து மீட்ட காவல்துறையினர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர் அதில் இந்த கொலை பெண் தகராறு தொடர்பாக நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் விவரங்கள் காவல்துறையினரின் விசாரணைக்கு பின்னரே தெரியவரும். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!
பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழக்கும்? லயோலா கருத்துக்கணிப்பில் பகீர் ! அதிமுகவினர் அதிர்ச்சி !!
சிறுத்தை தாக்கி ஆடுகள் பலி...??? பொதுமக்கள் அச்சம்....!!!