by Vignesh Perumal on | 2025-04-08 08:45 AM
கோவை மசக்காளிபாளையத்தில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மணிவண்ணன் இல்லத்தில் நேற்று (ஏப்ரல் 7, 2025) காலை முதல் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது. சோதனை சுமார் 9 மணி நேரம் நீடித்தது.
அமைச்சர் நேருவின் சென்னை மற்றும் திருச்சி இல்லங்களிலும் நேற்று அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனைகள் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான புகார்களின் அடிப்படையில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அமலாக்கத்துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடவில்லை.
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!
பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழக்கும்? லயோலா கருத்துக்கணிப்பில் பகீர் ! அதிமுகவினர் அதிர்ச்சி !!
சிறுத்தை தாக்கி ஆடுகள் பலி...??? பொதுமக்கள் அச்சம்....!!!