by Vignesh Perumal on | 2025-04-08 08:45 AM
கோவை மசக்காளிபாளையத்தில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மணிவண்ணன் இல்லத்தில் நேற்று (ஏப்ரல் 7, 2025) காலை முதல் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது. சோதனை சுமார் 9 மணி நேரம் நீடித்தது.
அமைச்சர் நேருவின் சென்னை மற்றும் திருச்சி இல்லங்களிலும் நேற்று அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனைகள் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான புகார்களின் அடிப்படையில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அமலாக்கத்துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடவில்லை.
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!