by admin on | 2025-01-25 07:59 PM
குடியரசு தினத்தை முன்னிட்டு, நாளை (ஜன.26) ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது தமிழ்நாடு அரசு.
காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே புறக்கணித்திருந்தன.
அரசு சார்பில் யாரும் பங்கேற்கமாட்டார்கள் என தமிழ்நாடு அரசு திட்டவட்டம்.