by admin on | 2025-01-25 07:57 PM
திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் அடிபட்டு பெண்மயில் உயிரிழப்பு.
ரயில்வே காவல்துறையினர் பெண் மயிலின் உடலை கைப்பற்றி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்