by Satheesh on | 2025-04-07 12:04 PM
lபுதிய பாம்பன் பாலத்தில் பழுது ஏற்படவில்லை: தெற்கு ரயில்வே : பாம்பன் செங்குத்து பாலம் பழுதடைந்ததாக தந்தி டிவி செய்தி வெளியிட்டு இருந்தது பரவலாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இந்நிலையில், வதந்தி பரப்ப வேண்டாம் என தந்தி தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களுக்கு தெற்கு ரயில்வே அறிவுறுத்தல்.
செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!