by Vignesh Perumal on | 2025-04-07 11:34 AM
சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் அணிந்திருந்த பேட்ஜில் "அந்த தியாகி யார்?" என்று எழுதப்பட்டிருந்தது.
டாஸ்மாக் மதுபானக் கடைகளில் சுமார் 1000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த ஊழல் தொடர்பாக திமுக அரசை விமர்சிக்கும் வகையிலும், இந்த ஊழலுக்கு காரணமான "அந்த தியாகி யார்?" என்று கேள்வி எழுப்பும் வகையிலும் அதிமுக எம்எல்ஏக்கள் இந்த பேட்ஜை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர்.
முன்னதாக, டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!
பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழக்கும்? லயோலா கருத்துக்கணிப்பில் பகீர் ! அதிமுகவினர் அதிர்ச்சி !!