by Vignesh Perumal on | 2025-04-07 11:11 AM
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே பாம்பம்பாளையம் கிராமத்தில் தெருநாய்கள் கடித்து குதறியதில் 3 ஆடுகள் உயிரிழந்தும், 7 ஆடுகள் காயமடைந்தும் உள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது குறித்து உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பழனிசாமி என்பவரது ஆட்டு பட்டிக்குள் நள்ளிரவில் தெருநாய்கள் புகுந்து ஆடுகளை வேட்டையாடியுள்ளன எனவும், சம்பவ இடத்தில் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சில செய்தி ஆதாரங்கள் 15 ஆடுகள் வரை உயிரிழந்ததாக வேறுபட்ட தகவல்களை தெரிவிக்கின்றன.
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!
பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழக்கும்? லயோலா கருத்துக்கணிப்பில் பகீர் ! அதிமுகவினர் அதிர்ச்சி !!