by Muthukamatchi on | 2025-04-07 09:04 AM
சென்னையில் இன்று (ஏப்ரல் 7, 2025) அமலாக்கத் துறையினர் 10 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனைகள், தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த சோதனைகள் சென்னை, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களிலும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சோதனைகள் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் தொடர்பானதாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. குறிப்பாக அடையாறு, தேனாம்பேட்டை, சிஐடி காலனி, எம்.ஆர்.சி.நகர் உள்ளிட்ட இடங்களில் ரெய்டு அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் தொடர்புடைய இடங்களில் சோதனை என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், TVH கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!
பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழக்கும்? லயோலா கருத்துக்கணிப்பில் பகீர் ! அதிமுகவினர் அதிர்ச்சி !!