by Vignesh Perumal on | 2025-04-07 08:42 AM
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே 5 மாத ஆண் குழந்தை வீட்டின் பின்புறம் இருந்த தண்ணீர் பேரலில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தையின் தாயிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அந்த விசாரணையில், தன்னை விட 10 வயது அதிகமான கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, நாக்பூரில் வசிக்கும் கணவரை பிரிந்து, கடந்த 3 மாதங்களாக கீரனூர் புலியூரில் தாயாரின் வீட்டில் அந்த பெண் வசித்து வருகிறார்.
இந்நிலையில், வீட்டில் உள்ள அனைவரும் உறங்கிய கொண்டிருந்த நிலையில், நள்ளிரவில் வீடு புகுந்து தாலிச் செயினை பறித்துச்சென்ற சிலர், குழந்தையை தூக்கிச் சென்றதாக, அந்த பெண் அளித்த வாக்குமூலத்தில் சந்தேகம் இருப்பதால், காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!
பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழக்கும்? லயோலா கருத்துக்கணிப்பில் பகீர் ! அதிமுகவினர் அதிர்ச்சி !!