by Vignesh Perumal on | 2025-04-07 08:42 AM
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே 5 மாத ஆண் குழந்தை வீட்டின் பின்புறம் இருந்த தண்ணீர் பேரலில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தையின் தாயிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அந்த விசாரணையில், தன்னை விட 10 வயது அதிகமான கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, நாக்பூரில் வசிக்கும் கணவரை பிரிந்து, கடந்த 3 மாதங்களாக கீரனூர் புலியூரில் தாயாரின் வீட்டில் அந்த பெண் வசித்து வருகிறார்.
இந்நிலையில், வீட்டில் உள்ள அனைவரும் உறங்கிய கொண்டிருந்த நிலையில், நள்ளிரவில் வீடு புகுந்து தாலிச் செயினை பறித்துச்சென்ற சிலர், குழந்தையை தூக்கிச் சென்றதாக, அந்த பெண் அளித்த வாக்குமூலத்தில் சந்தேகம் இருப்பதால், காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!