by Vignesh Perumal on | 2025-04-06 08:29 PM
பத்திரிகையாளர் மன்றத்திற்கு நிதி ஒதுக்கீடு தொடர்பான தகவல்களை துணை முதலமைச்சர் உதயநிதி அவர்கள் இன்று (ஏப்ரல் 6, 2025) அறிவித்தார். சென்னை பத்திரிகையாளர் மன்ற உட்கட்டமைப்பு வசதிக்காக தமிழக அரசு ₹2.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
பத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக பத்திரிகையாளர் நல நிதிக்காக வழங்கப்பட்டு வந்த ₹5 லட்சம் உதவித்தொகை ₹10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு ₹2 கோடியே 40 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பத்திரிகையாளர்களுக்கு இலவச பேருந்து பயணம் மற்றும் செய்தியாளர் அங்கீகார அட்டை போன்ற பல நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் தகவல்கள் மூலம், பத்திரிகையாளர் மன்றம் மற்றும் பத்திரிகையாளர் நலனுக்காக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருவது தெரிய வருகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!
பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழக்கும்? லயோலா கருத்துக்கணிப்பில் பகீர் ! அதிமுகவினர் அதிர்ச்சி !!