by Vignesh Perumal on | 2025-04-06 10:20 AM
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள், மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்கள் மே 15 ஆம் தேதிக்குள் தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்த உத்தரவு இருக்கு பல்வேறு தமிழ் இயக்கங்கள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர் இந்த முயற்சி அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!