by Vignesh Perumal on | 2025-04-06 09:02 AM
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 50 வயதான பெண்மணியின் நுரையீரலில் சிக்கியிருந்த சப்போட்டா விதையை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
சிகிச்சையின் போது அதீத திறன் கொண்ட நவீன கருவிகள் மூலம் தொண்டையில் நுண்துளையிட்டு, அதன் வழியாக நுரையீரல் அடியில் சிக்கியிருந்த சப்போட்டா விதையை அகற்றினர்.
மேலும், மருத்துவர் சுரேஷ், தலைமை மயக்கவியல் மருத்துவர்கள் சீனிவாசன், அறிவரசன் ஆகியோர் அடங்கிய குழு இணைந்து இந்த சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். அரசு மருத்துவமனை டீன் முத்து சித்திரா மருத்துவ கண்காணிப்பாளர் அருண்ராஜ் கூறுகையில், இந்த சிகிச்சையை ஒரு பெரிய மருத்துவக் குழு இணைந்து வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!