by Vignesh Perumal on | 2025-04-06 09:02 AM
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 50 வயதான பெண்மணியின் நுரையீரலில் சிக்கியிருந்த சப்போட்டா விதையை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
சிகிச்சையின் போது அதீத திறன் கொண்ட நவீன கருவிகள் மூலம் தொண்டையில் நுண்துளையிட்டு, அதன் வழியாக நுரையீரல் அடியில் சிக்கியிருந்த சப்போட்டா விதையை அகற்றினர்.
மேலும், மருத்துவர் சுரேஷ், தலைமை மயக்கவியல் மருத்துவர்கள் சீனிவாசன், அறிவரசன் ஆகியோர் அடங்கிய குழு இணைந்து இந்த சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். அரசு மருத்துவமனை டீன் முத்து சித்திரா மருத்துவ கண்காணிப்பாளர் அருண்ராஜ் கூறுகையில், இந்த சிகிச்சையை ஒரு பெரிய மருத்துவக் குழு இணைந்து வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!
பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழக்கும்? லயோலா கருத்துக்கணிப்பில் பகீர் ! அதிமுகவினர் அதிர்ச்சி !!