by Vignesh Perumal on | 2025-04-05 08:04 PM
இலங்கையில் 13 வது அரசியல் சட்ட திருத்தம் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், "இலங்கையில் 13வது அரசியல் சட்ட திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும், தமிழர்களின் அபிலாசைகள் கவனத்தில் கொள்ளப்படும் என நம்புகிறோம்". மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் பேசினோம். மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் நாம் முன்னேற வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறோம். இலங்கை வசம் உள்ள படகுகள், மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தினோம் என்று தெரிவித்தார்.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!