by Vignesh Perumal on | 2025-04-05 08:31 AM
திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும், மின் கட்டணம், மின் மீட்டர்கள், குறைந்த மின் அழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்களையும் நிவர்த்தி செய்ய, இன்று ஏப்ரல் 5 காலை 11:00 முதல் மாலை 5:00 மணி வரை மாவட்டத்தில் அனைத்து மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகங்களிலும் ஒரு நாள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இம்முகாமில் பெறப்படும் அனைத்து புகார்கள் மீதும் உடனடியாக தீர்வு காணப்படும் என்று திருப்பூர் மின் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
எனவே இந்த முகாமில் கலந்து கொண்டு அனைத்து பொதுமக்களும் பயன்பெறுமாறு மின் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!
பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழக்கும்? லயோலா கருத்துக்கணிப்பில் பகீர் ! அதிமுகவினர் அதிர்ச்சி !!