by Vignesh Perumal on | 2025-04-05 08:31 AM
திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும், மின் கட்டணம், மின் மீட்டர்கள், குறைந்த மின் அழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்களையும் நிவர்த்தி செய்ய, இன்று ஏப்ரல் 5 காலை 11:00 முதல் மாலை 5:00 மணி வரை மாவட்டத்தில் அனைத்து மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகங்களிலும் ஒரு நாள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இம்முகாமில் பெறப்படும் அனைத்து புகார்கள் மீதும் உடனடியாக தீர்வு காணப்படும் என்று திருப்பூர் மின் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
எனவே இந்த முகாமில் கலந்து கொண்டு அனைத்து பொதுமக்களும் பயன்பெறுமாறு மின் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!