by Vignesh Perumal on | 2025-04-04 05:28 PM
திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கண்ணன் வழக்கு பதிவு செய்தார்.
இந்நிலையில் இன்ஸ்பெக்டர் கண்ணன் தற்போது பதவி உயர்வு பெற்று சிவகங்கை மாவட்டத்தில் DSP-யாக உள்ளார்.
இந்நிலையில், 2015-ம் ஆண்டு பதிவு செய்த வழக்கு விசாரணைக்கு திண்டுக்கல் JM-3 நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால் நீதிபதி அவர்கள் டிஎஸ்பி. கண்ணனுக்கு பிடிவாரண்டு பிறப்பித்தார்
தூத்துக்குடி சம்பவம் - வீடு வீடாக விசாரணை தீவிரம் ! கிணறும் தனிப்படைகள் !!
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!