| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

DSP-க்கு பிடிவாரண்டு...! நீதிபதி அதிரடி உத்தரவு...!

by Vignesh Perumal on | 2025-04-04 05:28 PM

Share:


DSP-க்கு பிடிவாரண்டு...! நீதிபதி அதிரடி உத்தரவு...!

திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கண்ணன் வழக்கு பதிவு செய்தார்.

இந்நிலையில் இன்ஸ்பெக்டர் கண்ணன் தற்போது பதவி உயர்வு பெற்று சிவகங்கை மாவட்டத்தில் DSP-யாக உள்ளார்.

இந்நிலையில், 2015-ம் ஆண்டு பதிவு செய்த வழக்கு விசாரணைக்கு திண்டுக்கல் JM-3 நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால் நீதிபதி அவர்கள் டிஎஸ்பி. கண்ணனுக்கு பிடிவாரண்டு பிறப்பித்தார்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment