by Vignesh Perumal on | 2025-04-04 09:25 AM
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் தலைமையில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் முதலாம் காலாண்டு கலந்தாய்வு கூட்டம் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று மதியம் 12.30 மணியளவில் நடைபெற உள்ளது.
இதில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நான்கு மண்டல அலுவலர்கள், தலைமை அலுவலர்கள் மற்றும் மாவட்ட பகுதிகளிலுள்ள தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் பிரநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!
பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழக்கும்? லயோலா கருத்துக்கணிப்பில் பகீர் ! அதிமுகவினர் அதிர்ச்சி !!