by Vignesh Perumal on | 2025-04-04 09:25 AM
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் தலைமையில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் முதலாம் காலாண்டு கலந்தாய்வு கூட்டம் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று மதியம் 12.30 மணியளவில் நடைபெற உள்ளது.
இதில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நான்கு மண்டல அலுவலர்கள், தலைமை அலுவலர்கள் மற்றும் மாவட்ட பகுதிகளிலுள்ள தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் பிரநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!