by admin on | 2025-01-21 12:58 PM
Google image
சத்தீஸ்கரில் 14 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை
சத்தீஸ்கர் மாநிலம் காரியாபந்த் மாவட்டம் மெயின்பூர் வனப்பகுதியில் 14 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். சட்டீஸ்கர் – ஒடிசா எல்லையில் பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்டுகள் இடையே வகைகடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!