by admin on | 2025-01-20 07:40 PM
வெடிகுண்டு மிரட்டல் பள்ளி
திண்டுக்கல் st.Joseph's schoolக்கு ஈமெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் போலீசார் மற்றும் தனியார் பள்ளி கல்வி அலுவலர் சந்திரக்குமார் பள்ளியில் ஆய்வு செய்து விசாரணை .
பாதுகாப்பு கருதி மாணவிகள் வகுப்பறையில் இருந்து வெளியே மைதானத்தில் அமர வைத்துள்ளனர்.