by aadhavan on | 2026-04-09 01:22 PM
பங்குனி திருவிழாவில், அலங்காரத்தில் திரிசூல காளியம்மன்.
» மு. ஆதவன்
தேனி மாவட்டம் கூடலூர் திரிசூல காளியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.