by aadhavan on | 2026-01-19 04:07 PM
மதுரை கோவில் பாப்பாகுடி வசந்தம் நகர் வசந்த விநாயகர் கோயிலில் பெண்கள், பொங்கல் வைத்து கொண்டாடிய போது எடுத்த படம்.
மதுரை கோவில் பாப்பாகுடி வசந்தம் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. கோவில் பாப்பாகுடி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் சோணை தலைமை வகித்தார். துணைத் தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். செயலாளர் கோபால், நிர்வாக குழு உறுப்பினர் கல்யாணக் குமார், பொருளாளர் செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் விழா ஏற்பாடுகள் செய்திருந்தனர். நிகழ்வில் பகுதிவாழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கொடைக்கானலில் 2-வது நாளாக தொடரும் அவலம்...! விலங்குகள் ஊருக்குள் தஞ்சம்...!
சிறுமி உயிரிழந்த விவகாரம் - இருவர் மீது வழக்குப்பதிவு ! முடிவுக்கு வந்த போராட்டம் !!
கே என் நேரு மீதான முறைகேடு வழக்கு ! நீதிமன்றம் சரமாரி கேள்வி !!
விளாத்திகுளம் சம்பவம் - எஸ் வி சேகர் சர்ச்சை பேச்சு !
ஓசி சிகரெட் - மறுத்த கடைக்காரரை அறிவாளால் வெட்டிய பயங்கரம் ! போதை கும்பல் அட்டகாசம் !!