by aadhavan on | 2026-01-19 04:07 PM
மதுரை கோவில் பாப்பாகுடி வசந்தம் நகர் வசந்த விநாயகர் கோயிலில் பெண்கள், பொங்கல் வைத்து கொண்டாடிய போது எடுத்த படம்.
மதுரை கோவில் பாப்பாகுடி வசந்தம் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. கோவில் பாப்பாகுடி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் சோணை தலைமை வகித்தார். துணைத் தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். செயலாளர் கோபால், நிர்வாக குழு உறுப்பினர் கல்யாணக் குமார், பொருளாளர் செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் விழா ஏற்பாடுகள் செய்திருந்தனர். நிகழ்வில் பகுதிவாழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
வேடசந்தூரில் போலீஸ் அதிரடி நடவடிக்கை....!
வீட்டில் குட்கா...! போலீஸ் அதிரடி பறிமுதல்...! கைது....!
போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ! சஸ்பெண்ட் கமிஷனர் கைது.!!
மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!
வைகை அணையை தூர்வார வேண்டும் வி ஆர் ராஜன் கோரிக்கை....!!!