| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

கை துப்பாக்கி விற்பனை இருவர் கைது....!!!!

by admin on | 2026-01-17 07:19 PM

Share:


கை துப்பாக்கி விற்பனை இருவர் கைது....!!!!

*நெல்லையில் கைத்துப்பாக்கி விற்பனை செய்த விவகாரம் - திண்டுக்கல் வாலிபர்கள்2 பேர் கைது*


நெல்லையில் வீட்டில் பதுக்கி வைத்து கைத்துப்பாக்கி விற்பனை செய்த அமீர்சுகைல்(26), ரத்தினம்பாலா(40), முசாம்பீர் ஆகிய 3 பேரை திருநெல்வேலி மேலப்பாளையம் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து கைத்துப்பாக்கி, 3 வெடித்த தோட்டா, 1 உடைந்த தோட்டா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்நிலையில்  திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்துள்ளனர். துப்பாக்கி வாங்கியவர் துப்பாக்கி சரியாக சுடவில்லை என்று அவர்களிடமே கொடுத்துள்ளார்.  இது குறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு திண்டுக்கல் மாவட்ட போலீசாரின் உதவியுடன் திண்டுக்கல்லை சேர்ந்த சாகுல்அமீது (எ) டைல்ஸ் சாகுல், சேக் ஆகிய 2 பேரை கைது செய்தனர்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment