by admin on | 2026-01-17 01:09 PM
வத்தலகுண்டுவில் டாஸ்மாக் பார் அருகே ரத்த காயங்களுடன் 35 வயது வாலிபர் மர்ம மரணம் - கொலையா...???
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் பாமா மருத்துவமனை எதிரே உசிலம்பட்டி சாலையில் டாஸ்மாக் பார் அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் மற்றும் முகத்தில் ரத்த காயங்கள் உடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் மேலும் வாலிபர் மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் இரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபரின் உடலை வத்தலகுண்டு போலீசார் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வத்தலகுண்டு போலீசார் இறந்த வாலிபர் யார்? கொலை செய்யப்பட்டாரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!
மக்களே உஷார்....! சென்னையில் H5N1 உறுதி...! ஆய்வாளர்கள் தகவல்...!
இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள்...! 11-ம் தேதி தமிழ்நாடு வருகை..! எதுக்கு தெரியுமா...!
திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்...!