by aadhavan on | 2026-01-09 10:43 AM
கோவில் பாப்பாகுடி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் சோணை, திமுக., மாணவரணி துணை அமைப்பாளர் பொறியாளர் அரி சங்கர் ஆகியோர், சங்கப் பலகையை திறந்து வைத்தனர். உடன் நிர்வாகிகள் உள்ளனர்.
மதுரை கோவில் பாப்பாகுடி, ஏ.ஆர். சிட்டியில் குடியிருப்போர் நலச்சங்க தொடக்க விழா நடைபெற்றது. தலைவர் துரைப்பாண்டி, செயலாளர் நாராயண மூர்த்தி வரவேற்றனர். கோவில் பாப்பாகுடி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் சோணை, திமுக., மாணவரணி துணை அமைப்பாளர் பொறியாளர் அரி சங்கர் ஆகியோர் தலைமை வகித்து, சங்கத்தைத் தொடங்கி வைத்து, சங்கப் பலகையையும் திறந்து வைத்தனர்.
சங்க நிர்வாகிகள் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். பொருளாளர் ராஜேஷ்குமார் நன்றி கூறினார்.
தேர்தலில் கனிமொழி போட்டியா? - அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள் ! திமுக தலைமை போடும் கணக்கு என்ன.?
கொடைக்கானலில் 2-வது நாளாக தொடரும் அவலம்...! விலங்குகள் ஊருக்குள் தஞ்சம்...!
சிறுமி உயிரிழந்த விவகாரம் - இருவர் மீது வழக்குப்பதிவு ! முடிவுக்கு வந்த போராட்டம் !!
கே என் நேரு மீதான முறைகேடு வழக்கு ! நீதிமன்றம் சரமாரி கேள்வி !!
விளாத்திகுளம் சம்பவம் - எஸ் வி சேகர் சர்ச்சை பேச்சு !