by aadhavan on | 2026-01-09 10:43 AM
கோவில் பாப்பாகுடி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் சோணை, திமுக., மாணவரணி துணை அமைப்பாளர் பொறியாளர் அரி சங்கர் ஆகியோர், சங்கப் பலகையை திறந்து வைத்தனர். உடன் நிர்வாகிகள் உள்ளனர்.
மதுரை கோவில் பாப்பாகுடி, ஏ.ஆர். சிட்டியில் குடியிருப்போர் நலச்சங்க தொடக்க விழா நடைபெற்றது. தலைவர் துரைப்பாண்டி, செயலாளர் நாராயண மூர்த்தி வரவேற்றனர். கோவில் பாப்பாகுடி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் சோணை, திமுக., மாணவரணி துணை அமைப்பாளர் பொறியாளர் அரி சங்கர் ஆகியோர் தலைமை வகித்து, சங்கத்தைத் தொடங்கி வைத்து, சங்கப் பலகையையும் திறந்து வைத்தனர்.
சங்க நிர்வாகிகள் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். பொருளாளர் ராஜேஷ்குமார் நன்றி கூறினார்.
வேடசந்தூரில் போலீஸ் அதிரடி நடவடிக்கை....!
வீட்டில் குட்கா...! போலீஸ் அதிரடி பறிமுதல்...! கைது....!
போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ! சஸ்பெண்ட் கமிஷனர் கைது.!!
மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!
வைகை அணையை தூர்வார வேண்டும் வி ஆர் ராஜன் கோரிக்கை....!!!