by aadhavan on | 2026-01-09 10:43 AM
கோவில் பாப்பாகுடி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் சோணை, திமுக., மாணவரணி துணை அமைப்பாளர் பொறியாளர் அரி சங்கர் ஆகியோர், சங்கப் பலகையை திறந்து வைத்தனர். உடன் நிர்வாகிகள் உள்ளனர்.
மதுரை கோவில் பாப்பாகுடி, ஏ.ஆர். சிட்டியில் குடியிருப்போர் நலச்சங்க தொடக்க விழா நடைபெற்றது. தலைவர் துரைப்பாண்டி, செயலாளர் நாராயண மூர்த்தி வரவேற்றனர். கோவில் பாப்பாகுடி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் சோணை, திமுக., மாணவரணி துணை அமைப்பாளர் பொறியாளர் அரி சங்கர் ஆகியோர் தலைமை வகித்து, சங்கத்தைத் தொடங்கி வைத்து, சங்கப் பலகையையும் திறந்து வைத்தனர்.
சங்க நிர்வாகிகள் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். பொருளாளர் ராஜேஷ்குமார் நன்றி கூறினார்.
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு
2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்....!!!!
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!