by satheesh on | 2026-01-08 08:37 PM
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தற்போது வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று, 'தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக' (Deep Depression) மாறியுள்ளது. இது நாளை (ஜனவரி 9) மாலை அல்லது இரவு நேரத்தில் இலங்கையின் கடற்கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், வானிலை மாற்றங்களைக் கவனித்து முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி .
தேர்தலில் கனிமொழி போட்டியா? - அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள் ! திமுக தலைமை போடும் கணக்கு என்ன.?
கொடைக்கானலில் 2-வது நாளாக தொடரும் அவலம்...! விலங்குகள் ஊருக்குள் தஞ்சம்...!
சிறுமி உயிரிழந்த விவகாரம் - இருவர் மீது வழக்குப்பதிவு ! முடிவுக்கு வந்த போராட்டம் !!
கே என் நேரு மீதான முறைகேடு வழக்கு ! நீதிமன்றம் சரமாரி கேள்வி !!
விளாத்திகுளம் சம்பவம் - எஸ் வி சேகர் சர்ச்சை பேச்சு !