by satheesh on | 2026-01-07 07:19 PM
நீதிபதியை கொச்சைப்படுத்துவதா? – உயர்நீதிமன்றம்*எந்த வகையிலும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம் வெளிவராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்தகத்தில் இருக்கும் வார்த்தைகள் நீதிபதியை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. அறிவுசார் தளமான புத்தகக் காட்சியில் இதுபோன்ற செயல்களுக்கு அனுமதி தர முடியாது. பொறுப்பிலுள்ள நீதிபதியை விமர்சிக்கும் புத்தகத்தை எப்படி அனுமதிக்க முடியும்?.புத்தகத்தை வெளியிடும் கீழைக்காற்று பதிப்பகம் 3 வாரங்களில் பதிலளிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவு.– சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு
செய்தியாளர் ; N.சதீஷ்குமார். பெரியகுளம். தேனி.
வேடசந்தூரில் போலீஸ் அதிரடி நடவடிக்கை....!
வீட்டில் குட்கா...! போலீஸ் அதிரடி பறிமுதல்...! கைது....!
போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ! சஸ்பெண்ட் கமிஷனர் கைது.!!
மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!
வைகை அணையை தூர்வார வேண்டும் வி ஆர் ராஜன் கோரிக்கை....!!!