by satheesh on | 2026-01-07 07:19 PM
நீதிபதியை கொச்சைப்படுத்துவதா? – உயர்நீதிமன்றம்*எந்த வகையிலும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம் வெளிவராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்தகத்தில் இருக்கும் வார்த்தைகள் நீதிபதியை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. அறிவுசார் தளமான புத்தகக் காட்சியில் இதுபோன்ற செயல்களுக்கு அனுமதி தர முடியாது. பொறுப்பிலுள்ள நீதிபதியை விமர்சிக்கும் புத்தகத்தை எப்படி அனுமதிக்க முடியும்?.புத்தகத்தை வெளியிடும் கீழைக்காற்று பதிப்பகம் 3 வாரங்களில் பதிலளிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவு.– சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு
செய்தியாளர் ; N.சதீஷ்குமார். பெரியகுளம். தேனி.
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு
2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்....!!!!
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!