| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பெட்டிஷன் மேளா....!!!!

by admin on | 2026-01-07 06:32 PM

Share:


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பெட்டிஷன் மேளா....!!!!


கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் தலைமையில், இன்று 07.01.2026 தேதி கடலூர் மாவட்டம் காவல் அலுவலக கூட்ட அரங்கில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது.

காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்களிடம் பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் சம்பந்தமாக காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடியாக விசாரணை மேற்கொண்டு, புகார் மனுக்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். காவல் அதிகாரிகள் பங்கேற்றனர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment