| | | | | | | | | | | | | | | | | | |
தேசிய செய்திகள் india

ஜாமீன் மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் அதிரடி ;

by satheesh on | 2026-01-05 02:02 PM

Share:


ஜாமீன் மனு தள்ளுபடி  - உச்சநீதிமன்றம் அதிரடி  ;

ஜாமீன் மனு தள்ளுபடி  ; டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமர் காலித், ஷர்ஜீல் இமாம் உள்ளிட்டோரின் ஜாமீன் மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு 2020ம் ஆண்டு பிப்ரவரியில் சிஏஏ சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டங்கள், வன்முறையாக மாறியது. இந்தக் கலவரத்தில் 53 பேர் உயிரிழந்தனர்.  இந்தக் கலவர வழக்கில் ஜேஎன்யு முன்னாள் மாணவர்கள் ஷர்ஜீல் இமாம், உமர் காலித் உள்பட 15 பேர் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment