| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

இரட்டை ஆயுள் தண்டனை - 5 மாதத்தில் தீர்ப்பு - போக்சோ நீதிமன்றம் அதிரடி .!

by satheesh on | 2025-12-24 09:39 PM

Share:


இரட்டை ஆயுள் தண்டனை  - 5 மாதத்தில் தீர்ப்பு - போக்சோ நீதிமன்றம் அதிரடி .!

தமிழ்நாட்டையே உலுக்கிய சிறுமி வண்கொடுமை குற்றம் - இரட்டை ஆயுள் தண்டனை விதிப்பு  :
திருவள்ளூர்: ஆரம்பாக்கத்தில் கடந்த ஜுலையில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அசாமைச் சேர்ந்த பிஸ்வகர்மாவுக்கு (35) இரட்டை ஆயுள் தண்டனை -போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு சிசிடிவி காட்சியை ஆதாரமாகக் கொண்டு தீவிர புலன் விசாரணை நடத்தி ஜூலை 25ம் தேதி ஆந்திராவில் பிஸ்வகர்மா கைதான நிலையில்,  5 மாதங்களில் விசாரணை முடிக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  இரட்டை ஆயுள் தண்டனையுடன் ரூ.1.45 லட்சம் அபராதமும் விதிப்பு.
செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment