by satheesh on | 2025-12-21 08:38 PM
கன்னியாகுமரி ; காணாமல் போன இரண்டு பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக மீட்ட கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை - மயிலாடி அரசு தொடக்கப்பள்ளியில் (மேற்கு) பயிலும் மேற்கண்ட புகைப்படத்தில் உள்ள சிறுவர்கள், பள்ளி வகுப்பு முடிந்து வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை இன்று பெற்றோர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது உடனடியாக மாணவர்களை தேடும் பணியில் போலீசார் முடக்கிவிடப்பட்டனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் *QRT* (Quick Response Team)* குழு வடசேரி பஸ் நிலையத்தில் வைத்து இரு மாணவர்களை மீட்டனர். மாணவர்களை மீட்ட தகவல் அவர்களின் பெற்றோர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு
2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்....!!!!
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!