by satheesh on | 2025-12-21 08:38 PM
கன்னியாகுமரி ; காணாமல் போன இரண்டு பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக மீட்ட கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை - மயிலாடி அரசு தொடக்கப்பள்ளியில் (மேற்கு) பயிலும் மேற்கண்ட புகைப்படத்தில் உள்ள சிறுவர்கள், பள்ளி வகுப்பு முடிந்து வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை இன்று பெற்றோர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது உடனடியாக மாணவர்களை தேடும் பணியில் போலீசார் முடக்கிவிடப்பட்டனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் *QRT* (Quick Response Team)* குழு வடசேரி பஸ் நிலையத்தில் வைத்து இரு மாணவர்களை மீட்டனர். மாணவர்களை மீட்ட தகவல் அவர்களின் பெற்றோர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
வேடசந்தூரில் போலீஸ் அதிரடி நடவடிக்கை....!
வீட்டில் குட்கா...! போலீஸ் அதிரடி பறிமுதல்...! கைது....!
போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ! சஸ்பெண்ட் கமிஷனர் கைது.!!
மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!
வைகை அணையை தூர்வார வேண்டும் வி ஆர் ராஜன் கோரிக்கை....!!!