by admin on | 2025-12-03 06:27 PM
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் தமிழக
வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 360 பயனாளிகளுக்கு 30 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும்,விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு வெடி விபத்தில் பெற்றோர்களை இழந்த 32 குழந்தைகளுக்கு மாதாந்திர கல்வி உதவி தொகைகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் கே எஸ் ராஜேந்திரன் விருதுநகர்.
SC/ST மக்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து பத்திரிக்கையாளர் கார்த்திக் சங்கர் விளக்கம்....!!!!"
பறவை காய்ச்சல் எதிரொலி - காகங்கள் இறப்பு -அரசு எச்சரிக்கை - பொதுமக்களே உஷார் !
கொரியன் லவ் கேம் - 3 சகோதரிகள் தற்கொலை - அதிர்ச்சி தகவல் - பெற்றோர்களே உஷார் !!
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு