by admin on | 2025-11-25 09:58 PM
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஆட்சியர் அலுவலக அறை முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால் பரபரப்பு-S.I.R(வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை விரைந்து முடிக்கவில்லை என கிராம நிர்வாக அதிகாரிகளை திட்டியதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும்,நாங்கள் எஸ் ஐ ஆர் பணிகளை வேகமாக செய்து வரும் நிலையில் மாநிலத்தில் குமரி மாவட்டம் முதலிடம் பெற வேண்டும் என்று நோக்கில் அதிக பணிச்சுமை வழங்கி, தங்களை திட்டி வருவதை கண்டித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
T.Muthukkamatchi evidence editor 9812337244.
ஏப்ரல் 3-ல் பிரதமர் மோடி வருகை..! எதுக்கு தெரியுமா...?
திமுகவின் அதிரடி நடவடிக்கை...! கொண்டாடும் தொண்டர்கள்...! 26 வயதில் வேட்பாளர்...!
3 பேர் கைது...! 2 பைக் பறிமுதல்...! ஒரு ஆட்டோ பறிமுதல்....! அச்சத்தில் வியாபாரிகள்...! மக்கள் வரவேற்பு...!
கோவை வடக்கு தொகுதி - பா ஜ க வில் மல்லுக்கட்டு ! அண்ணனா ? அக்காவா ?
தேர்தல் அதிரடி...! கலெக்டரின் செயல்...! ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள்...!