by admin on | 2025-11-25 09:58 PM
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஆட்சியர் அலுவலக அறை முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால் பரபரப்பு-S.I.R(வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை விரைந்து முடிக்கவில்லை என கிராம நிர்வாக அதிகாரிகளை திட்டியதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும்,நாங்கள் எஸ் ஐ ஆர் பணிகளை வேகமாக செய்து வரும் நிலையில் மாநிலத்தில் குமரி மாவட்டம் முதலிடம் பெற வேண்டும் என்று நோக்கில் அதிக பணிச்சுமை வழங்கி, தங்களை திட்டி வருவதை கண்டித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
T.Muthukkamatchi evidence editor 9812337244.
SC/ST மக்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து பத்திரிக்கையாளர் கார்த்திக் சங்கர் விளக்கம்....!!!!"
பறவை காய்ச்சல் எதிரொலி - காகங்கள் இறப்பு -அரசு எச்சரிக்கை - பொதுமக்களே உஷார் !
கொரியன் லவ் கேம் - 3 சகோதரிகள் தற்கொலை - அதிர்ச்சி தகவல் - பெற்றோர்களே உஷார் !!
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு