by admin on | 2025-11-25 09:58 PM
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஆட்சியர் அலுவலக அறை முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால் பரபரப்பு-S.I.R(வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை விரைந்து முடிக்கவில்லை என கிராம நிர்வாக அதிகாரிகளை திட்டியதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும்,நாங்கள் எஸ் ஐ ஆர் பணிகளை வேகமாக செய்து வரும் நிலையில் மாநிலத்தில் குமரி மாவட்டம் முதலிடம் பெற வேண்டும் என்று நோக்கில் அதிக பணிச்சுமை வழங்கி, தங்களை திட்டி வருவதை கண்டித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
T.Muthukkamatchi evidence editor 9812337244.
வேடசந்தூரில் போலீஸ் அதிரடி நடவடிக்கை....!
வீட்டில் குட்கா...! போலீஸ் அதிரடி பறிமுதல்...! கைது....!
போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ! சஸ்பெண்ட் கமிஷனர் கைது.!!
மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!
வைகை அணையை தூர்வார வேண்டும் வி ஆர் ராஜன் கோரிக்கை....!!!