by admin on | 2025-11-21 09:12 AM
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள புதிய கூட்டரங்
கில் நடைபெற்ற 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சியர் ரஞ்சித்சிங் தலைமையிலும் தங்கதமிழ் செல்வன் எம்.பி முன்னிலையிலும் நடைபெற்றது. .விழா மேடையில் ஆண்டிபட்டி டி.டி. 109 பெட்ரோல் விற்பனை நிலையம் (தெப்பம்பட்டி ரோடு) மற்றும் விற்பனை நலச்சங்கம் சிறப்பாக செயல்பட்டதற்காக மாவட்ட ஆட்சியர் ரஞ்சித்சிங் பாராட்டிப்பேசி கேடயம் வழங்கினார். கேடயத்தை செயல் ஆட்சியர் சே.ஜெயராமன் செயலாளர் பாஸ்கரன், உதவி செயலாளர் சி.மாசாணம், முதுநிலை எழுத்தர் பி. இராமைய்யா, ஆகியோர் பெற்றுக்கொண்டனர். உடன் மேலாளர் ஜெய்சங்கர், காப்பாளர் முருகன் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்.
செய்தியாளர் சசிதுரை தேனி.
ஏப்ரல் 3-ல் பிரதமர் மோடி வருகை..! எதுக்கு தெரியுமா...?
திமுகவின் அதிரடி நடவடிக்கை...! கொண்டாடும் தொண்டர்கள்...! 26 வயதில் வேட்பாளர்...!
3 பேர் கைது...! 2 பைக் பறிமுதல்...! ஒரு ஆட்டோ பறிமுதல்....! அச்சத்தில் வியாபாரிகள்...! மக்கள் வரவேற்பு...!
கோவை வடக்கு தொகுதி - பா ஜ க வில் மல்லுக்கட்டு ! அண்ணனா ? அக்காவா ?
தேர்தல் அதிரடி...! கலெக்டரின் செயல்...! ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள்...!