by admin on | 2025-11-21 09:12 AM
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள புதிய கூட்டரங்
கில் நடைபெற்ற 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சியர் ரஞ்சித்சிங் தலைமையிலும் தங்கதமிழ் செல்வன் எம்.பி முன்னிலையிலும் நடைபெற்றது. .விழா மேடையில் ஆண்டிபட்டி டி.டி. 109 பெட்ரோல் விற்பனை நிலையம் (தெப்பம்பட்டி ரோடு) மற்றும் விற்பனை நலச்சங்கம் சிறப்பாக செயல்பட்டதற்காக மாவட்ட ஆட்சியர் ரஞ்சித்சிங் பாராட்டிப்பேசி கேடயம் வழங்கினார். கேடயத்தை செயல் ஆட்சியர் சே.ஜெயராமன் செயலாளர் பாஸ்கரன், உதவி செயலாளர் சி.மாசாணம், முதுநிலை எழுத்தர் பி. இராமைய்யா, ஆகியோர் பெற்றுக்கொண்டனர். உடன் மேலாளர் ஜெய்சங்கர், காப்பாளர் முருகன் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்.
செய்தியாளர் சசிதுரை தேனி.
SC/ST மக்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து பத்திரிக்கையாளர் கார்த்திக் சங்கர் விளக்கம்....!!!!"
பறவை காய்ச்சல் எதிரொலி - காகங்கள் இறப்பு -அரசு எச்சரிக்கை - பொதுமக்களே உஷார் !
கொரியன் லவ் கேம் - 3 சகோதரிகள் தற்கொலை - அதிர்ச்சி தகவல் - பெற்றோர்களே உஷார் !!
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு