by admin on | 2025-11-21 08:40 AM
ஆங்கூர் பாளையம்: 15 நாட்களாகக் குடிநீர் வரவில்லை - ஆவேசத்தில் மக்கள் சாலை மறியல்!*
தேனி மாவட்டம், *கூடலூர் அருகே உள்ள ஆங்கூர் பாளையத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாகக் குடிநீர் விநியோகம் இல்லை. இதனால் கடும் கோபமடைந்த பொதுமக்கள், ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தைக் கண்டித்து. இன்று காலையில் காலிக் குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்* .இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. குடிநீர் பிரச்சனையை உடனடியாகத் தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
T. Muthu kamatchi evidence editor.9842337244
தேனியில் முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா...!!!
வேடசந்தூரில் போலீஸ் அதிரடி நடவடிக்கை....!
வீட்டில் குட்கா...! போலீஸ் அதிரடி பறிமுதல்...! கைது....!
போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ! சஸ்பெண்ட் கமிஷனர் கைது.!!
மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!