by admin on | 2025-11-21 08:40 AM
ஆங்கூர் பாளையம்: 15 நாட்களாகக் குடிநீர் வரவில்லை - ஆவேசத்தில் மக்கள் சாலை மறியல்!*
தேனி மாவட்டம், *கூடலூர் அருகே உள்ள ஆங்கூர் பாளையத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாகக் குடிநீர் விநியோகம் இல்லை. இதனால் கடும் கோபமடைந்த பொதுமக்கள், ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தைக் கண்டித்து. இன்று காலையில் காலிக் குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்* .இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. குடிநீர் பிரச்சனையை உடனடியாகத் தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
T. Muthu kamatchi evidence editor.9842337244
SC/ST மக்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து பத்திரிக்கையாளர் கார்த்திக் சங்கர் விளக்கம்....!!!!"
பறவை காய்ச்சல் எதிரொலி - காகங்கள் இறப்பு -அரசு எச்சரிக்கை - பொதுமக்களே உஷார் !
கொரியன் லவ் கேம் - 3 சகோதரிகள் தற்கொலை - அதிர்ச்சி தகவல் - பெற்றோர்களே உஷார் !!
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு