| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

குடிநீர் கேட்டு தேனியில் சாலை மறியல்...!!!!

by admin on | 2025-11-21 08:40 AM

Share:


குடிநீர் கேட்டு தேனியில் சாலை மறியல்...!!!!

ஆங்கூர் பாளையம்: 15 நாட்களாகக் குடிநீர் வரவில்லை - ஆவேசத்தில் மக்கள் சாலை மறியல்!* 

தேனி மாவட்டம், *கூடலூர் அருகே உள்ள ஆங்கூர் பாளையத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாகக் குடிநீர் விநியோகம் இல்லை. இதனால் கடும் கோபமடைந்த பொதுமக்கள், ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தைக் கண்டித்து. இன்று காலையில் காலிக் குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்* .இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. குடிநீர் பிரச்சனையை உடனடியாகத் தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


T. Muthu kamatchi evidence editor.9842337244

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment